News
நேற்றிரவு 8.45 மணிக்கு மறவன்குளம் பஸ் ஸ்டாப் அருகே இருவரும் சந்தித்த போது தகராறு ஏற்பட்டது. மணிகண்டன் கத்தியால் பாண்டியை ...
வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 600 வாழை, 3 தென்னை ...
ரிஷிகேஷ் : உத்தரகண்டில், ரயிலில் பயணி வாங்கிய தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்து புகார் அளித்ததை ...
இதனால் கழிவுகள் தேங்கி அவல நிலையில் காட்சி அளிக்கிறது. இங்கிருந்து தான் நோய்கள் உற்பத்தி ஆகிறதோ என்று மக்களை யோசிக்க வைக்கும் ...
திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் ...
தி.நகர் அபிபுல்லா சாலையில், மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு பணிக்காக, 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ...
இதற்கிடையே மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணியரின் பாதுகாப்புக்காக ஏ.ஐ., கேமராக்கள் பொருத்த, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், சாலை வளைவுகளில், உயர்மட்ட பாலத்தின் மீது செடிகள் வளர்ந்து இருந்தன. இந்நிலையில், மூன்று நாட்களாக, சாலையோரம் ...
கோபி,கோபி அருகே சிறுவலுாரில், பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 23ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
மத்திய அரசு, தமிழகத்துக்கான ஆர்.டி.இ., நிதியான 600 கோடி ரூபாயை நிறுத்தி உள்ளது. அந்த திட்டத்தில், தமிழகத்தில் 60,000 ...
சென்னை, டில்லியை தலைமையிடமாக கொண்ட 'பிட்ஜி' என்ற தனியார் மையம், ஜே.இ.இ., ----- நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு ...
திருவொற்றியூர், மணலி மண்டலம், 22வது வார்டிற்கு புதிதாக வார்டு அலுவலகம் கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கவுன்சிலர் தீர்த்தி ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results