ニュース

இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறப்பான ஆட்டத்தினால், அசத்தலான பங்களிப்பை தந்துள்ளார் ரோகித். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய ...
சென்னை:“தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம்' திட்டம் தனித்தே செயல்படும். மத்திய அரசு நிபந்தனைகளை தளர்த்தினால் இணைந்து ...
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் செண்பகம்பேட்டையில் வட்டார அளவிலான விவசாயிகள் பங்கேற்ற வயல் விழா நடந்தது. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகஜெயந்தி வேளாண்துறை சார்ந்த ...
ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், ஹிந்தி தொழிலாளர்கள் வேண்டாம் என்று தி.மு.க., கூறினால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் முதல்வர், தமிழகத்தின் ...
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத், மாரடைப்பால் உயிரிழந்தார். தஞ்சாவூரை சேர்ந்த மாவட்ட நீதிபதியாக இருந்த ...
புதுடில்லி:பள்ளியின் 15 வயது மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டில்லியின் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமியை அவளது ...
சாத்துாரில் நேற்று முன்தினம் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை இடி மின்னலுடன் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. மின்சார வாரிய ...
விமர்சிப்பதில் உள்ள ஆர்வத்தை பாராட்டுவதிலும் காட்டுங்கள்: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் ...
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
மதுரை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த குறுவைத்தொகுப்பு மானியம் பிற மாவட்ட விவசாயிகளுக்கும் ...
திருப்போரூர்:அ.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அ.தி.மு.க., ...
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வெழுதிய ...