News

அயனாவரம், புது தெருவில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் இருந்த அயனாவரம் போலீசார், அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த திருநங்கை சஞ்சனா, 32, என்பவரை பிடித்தனர்.
அவர், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பொன்னேரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றார். இவரை போல, இரு ...
புதுடில்லி:இந்தியாவின் தொழிற்கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, 60,000 கோடி ரூபாய் செலவில், தொழிற்பயிற்சி ...
இந்நிலையில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்திய ராணுவத்திற்கு மேலும் பலம் கிடைக்க, கர்நாடக அரசின் ...
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் வ ...
மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா ...
கோவை : கோவை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 353 மாணவர்கள், 18 ஆயிரத்து 941 மாணவிகள், 649 தனித் தேர்வர்கள் ஆகியோர் 128 தேர்வு ...
சென்னை: தொழிற்கல்வியில் மாறுபாட்டை உருவாக்கும் முக்கிய முயற்சியாக, மத்திய அமைச்சரவை 1,000 அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐ) மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 மற்றும் 2025 ...
அந்த வகையில், ஹிமாச்சலில் உள்ள தரம்சாலா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தரம்சாலாவில் வரும் மே 11ம் தேதி நடைபெற இருந்த மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கிரிக்கெட் ...
புதுடில்லி: '' தாக்குதலை தீவிரப்படுத்தும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கு ...
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யின், ஸ்வயம் பிளஸ் கல்வித் திட்டத்தின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த, ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் ...